×

கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை: சிவகங்கை கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் 9ஆம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் பகுதிகளில் 9ஆம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

The post கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK. G.K. Stalin ,Sivagangai ,Mukhara ,Sivaganga ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...